என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்21 May 2023 5:50 AM GMT
- கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
- ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார்
கரூர்,
கரூர் அருகே ராமானுாரை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 52). எலக்ட்ரீஷியனான இவர் கரூர் வடக்கு நரசிம்மபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பைக்கை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அப்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார் (31) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X