என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்12 May 2023 6:34 AM GMT
- இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார்.
கரூர்,
கரூர் வடக்கு காந்திகிராமம் காலனியை சேர்ந்தவர் சுரேஷன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் கரூர் ெரயில்வே ஸ்டேஷன் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் (28) இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இரு சக்கர வாகனத்தை மீட்டு போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X