என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
- குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
- கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
மதுரை
மதுரை பெத்தானி யாபுரம், அண்ணா மெயின் வீதி, இந்திரா தெருவை சேர்ந்தவ் கனகராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் கவிப்பிரியா என்ற மகளும், 2 வயதில் அக்சயன் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிர்மலாவின் தந்தை கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தாரணி (வயது21). இவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 13-ந் தேதி தாரணி யாரிடமும் சொல்லாமல் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாரணியின் தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்