என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
- சோழவந்தான் பேரூராட்சியை தூய்மை நகராக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
சோழவந்தான்
நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டு பகுதிகளில் தன்னார்வலர்களுடன், தூய்மை பணியாளர்கள் இணைந்து தெருக்கள் மற்றும் வைகை ஆற்று கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றி "குப்பைகள் இல்லாத தூய்மை நகராக்கும்" முயற்சியில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி ஜெயராமன்,தன்னார்வலர்கள் மில்லர் இளமாறன், மணிகண்டன், நாகேந்திரன், பேரூராட்சி கணக்கர் கல்யாண சுந்தரம், கண்ணம்மா, மேஸ்திரி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்