என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பொதுமக்களுக்கு அன்னதானம்
Byமாலை மலர்25 Jun 2023 9:06 AM GMT
- ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியில் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை 44-வது வார்டு சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வார்ட்டு தலைவர் ஹேம லதா முத்துப்பாண்டியன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு பரிமாறப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் மலர் பாண்டியன், பகுதி தலைவர் சுந்தர், மாவட்ட செயலாளர் காசி ராஜன் மற்றும் நிர்வாகிகள் சூரிய நாராயணன், நாஞ்சில், பால் சோசப், மகேஸ்வரன், கண்ணன், வார்டு தலைவர் வேல்முருகன், அப்பாஸ் அலி, மாநில பேச்சாளர் சிதம்பர பாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X