என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல்-அமைச்சர் பிறந்தநாள்: 30-ந்தேதி ஜல்லிக்கட்டு
Byமாலை மலர்24 April 2023 8:23 AM GMT
- முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.சத்திரப்பட்டியில் 30-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
- அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியாக பல்வேறு இடங்களில் மாட்டுவண்டி பந்தயம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.சத்திரப்பட்டியில் வருகிற 30-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நாளை (25-ந்தேதி) சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெறும் முன்பதிவில் பங்கேற்கலாம்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X