என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பூக்குழி திருவிழா
- ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
- கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் சோழவந்தான் சங்ககோட்டை பகுதியில் உள்ள மந்தைதிடலில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், பெண்கள் தீசட்டியை கையில் ஏந்தியபடியும், திருநங்கைகள் உள்பட பலர் வரிசையாக பூக்குழி இறங்கினர்.
இதற்கான ஏற்பாடு களைகோவில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுகாதார பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் பணியாளர்களும்.பாதுகாப்பு பணி ஏற்பாடுகளை சோழவந்தான் போலீஸ்இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி பசும்பொன் தலைமையில் செய்திருந்தார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்