என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Byமாலை மலர்28 March 2023 8:25 AM GMT
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22-ந் தேதி கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30-ந் தேதி பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மே 31-ந் தேதி பூக்குழி விழாவும், ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், ஜூன் 7-ந் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் 3 மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X