என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்3 Sep 2022 8:27 AM GMT
- கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட வைகையாற்றின் தெற்கு கரை பகுதியில் அமைந்துள்ள கச்சிராயிருப்பு கிராமத்தில், கொடிப்புலி கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு, கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சோழவந்தான், மேலக்கால், மதுரை, உசிலம்பட்டி, செக்கானூரணி பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொடிப்புலி பங்காளிகள் கூட்டம் செய்திருந்தனர். கோவில்பாப்பாகுடி ஒன்றிய கவுன்சிலர் செல்லபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X