என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம்
Byமாலை மலர்5 Jun 2022 10:58 AM GMT
- அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
- சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் போலீசார் போக்குவரத்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அளவுக்கு மீறி அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றி காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு புதிய புகை பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் "சுற்றுப்புறசூழலை பாதுகாப்போம்" என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X