என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
Byமாலை மலர்30 Sep 2022 6:57 AM GMT
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
- வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
சமயநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தடாகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இதேபோன்று மதுரை அரசரடி துணைமின் நிலையத்தில் உள்ள கூடல் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொன்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெரு, இந்திரா நகர், மேல மற்றும் கீழ வைத்தியநாதபுரம், மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X