search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழுமலையில் நாளை மின்தடை
    X

    எழுமலையில் நாளை மின்தடை

    • எழுமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் எழுமலை துணை மின்நிலையம், ராமநாத புரம், கிருஷ்ணா புரம், சின்னக்கட்டளை, மங்கள்ரேவு ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப் பட்டி, அதிகாரி பட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டை பட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன் பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், எ.பெருமாள்பட்டி, மானூத்து ஆகிய பகுதிகளில், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ.கோட்டை ப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தக வலை உசிலம்பட்டி செயற்பொறி யாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×