என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வாசிப்புத்திறன் போட்டி பரிசளிப்பு விழா
Byமாலை மலர்24 Jun 2022 8:18 AM GMT
- வாசிப்புத்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பகுதியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்துக்களை வேகமாக நெடுநேரம் வாசிக்கும் போட்டி நடந்தது.
இதில் அதிக புள்ளிகளைப் பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டதன்னார்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் பரிசுகள் வழங்கினார்.
ஆசிரியர் ஒருங்கிணைப் பாளர்கள் மந்திர மூர்த்தி, திருப்பதி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X