என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வாலிபர் பரிதாப சாவு
Byமாலை மலர்13 March 2023 8:08 AM GMT
- காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை புதுராமநாதபுரம் சாலை சிமெண்ட் ரோடு மின்வாரிய அலுவலகம்- மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள குப்பை ெதாட்டியின் அருகில் கடந்த 28-ந்தேதி சிறுகாயங்களுடன் 38 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இறந்த வாலிபரின் பெயர் லக்ஸ்கோ என்று மட்டும் தெரியவந்தது. வலது பக்க நெற்றியில் காயத்தழும்பும், மார்பின் நடுவில் கருப்பு மச்சமும் காணப்படுகிறது.
வெள்ளை கலர் அரைக் கை சட்டை அணிந்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X