என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பிணமாக கிடந்த முதியவர்
Byமாலை மலர்24 Aug 2022 8:23 AM GMT
- பிணமாக கிடந்த முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை
மதுரை டவுன் டி.பி.கே.ரோடு அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுரை திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது முன்னங்கையில் சின்ன மருது, பெரிய மருது, அகமுடையார் என்ற எழுத்து பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் தங்களை பற்றி தெரிவித்து அவரது உடலை பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X