என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
Byமாலை மலர்22 July 2022 8:46 AM GMT
- மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
- கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 28). இவர் நேற்று ராமையா தெருவில் உள்ள டீக்கடைக்குச் சென்றார்.
அப்போது இதே பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.
இதுகுறித்து வீரபாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரபாண்டியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X