என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது
Byமாலை மலர்6 July 2022 9:10 AM GMT
- சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
- இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் மூர்த்தி (வயது 25). இவரை கடந்த 2020-ம் ஆண்டு சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளிவந்த மூர்த்தி அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை மூர்த்தியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X