என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருமணமான இளம் பெண் மாயம்
Byமாலை மலர்8 Nov 2023 3:36 PM IST
- தருமபுரி அருகே திருமணம் ஆன இளம்பெண் மாயம் ஆனார்.
- கணவர் போலீணில் புகார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேல் சவுளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, (வயது 31) இவருக்கும் மேல் சவுளுப்பட்டியைச் சேர்ந்த மாரி மகள் மகேஸ்வரிக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 12 ந் தேதி காலை சின்னசாமி வெளியில் வேலையாக சென்று விட்டு மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி மகேஸ்வரியை காணவில்லை.
இது குறித்து உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சின்னசாமி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X