என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனை
Byமாலை மலர்28 July 2022 7:27 AM GMT
- ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
- நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், வருவாய் அலுவலர் லதா, அலுவலர் பிரபு, கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்டத் துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி,
ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X