என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
Byமாலை மலர்25 July 2022 9:44 AM GMT
- பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நன்னிலம் லயன் கரைத் தெருவில் திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நன்னிலம்:
நன்னிலத்தில் அரசு பஸ் மரத்தில் மோதியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் அவர்களை ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் நன்னிலம் அரசு மருத்துவமனையில் விபத்துக்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதே ப்போல் நன்னிலம்லயன் கரைத் தெருவில்திடீர் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு குடும்ப த்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால், அ.தி.மு.க நகர செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X