என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலீசாருக்கான பல் பொருள் அங்காடி திறப்பு
Byமாலை மலர்16 Sep 2022 10:31 AM GMT
- டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியை டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்கள், தீயணைப்பு கவலகள், ஓய்வு பெற்ற காவலர்கள் என சுமார் 1800க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு உரிய பல்பொருள் அங்காடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X