என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
Byமாலை மலர்4 Jan 2023 7:44 AM GMT
- அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், ஒருங்கிணைப்பாளர் முதுநிலை விரிவுரையாளர் நாகலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, வட்டார மேற்பார்வையாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X