search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக தேர்தலையொட்டி மீஞ்சூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
    X

    கர்நாடக தேர்தலையொட்டி மீஞ்சூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

    • புதுநகர் பகுதியில் கட்சிக் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
    • காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    கர்நாடக மாநில 224 சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி திருவள்ளூர் எம். பி ஜெயக்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ ஜி சிதம்பரம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அறிவுறுத்தலின் பேரில் மீஞ்சூர் கிழக்கு வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் அத்திப்பட்டு மற்றும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கட்சிக் கொடியேற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

    இதில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் வட்ட செயலாளர் கந்தசாமி பொதுச் செயலாளர் செல்வராஜ், வட்டார நிர்வாகிகள் விஜி, விஜய், உதயராஜ், ஏழுமலை, வினோத், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×