search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் 154-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
    X

    சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் 154-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    • உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
    • விவசாயிகள் , பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுகளில் 5-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு ஆர்பாட்டங்கள் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாய உபகரணங்கள் கலப்பை மற்றும் விவசாய உபகரணங்கள் கருப்பு கொடி பறக்க விட்டு 154-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×