என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்21 Feb 2023 9:57 AM GMT
- வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார்
- பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி செல்வமணி(வயது 55). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 8. 3/4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து நகை பறித்து ஓடியது சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X