search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. புதிய உறுப்பினர சேர்க்கும் பணி
    X

    தி.மு.க. புதிய உறுப்பினர சேர்க்கும் பணி

    • பெரம்பலூர், ேவப்பூர், அசூர் கிராமத்தில் நடைபெற்றது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம், அசூர் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், டாக்டர் செ.செங்குட்டுவன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.ராஜேந்திரன், தி.மதியழகன், ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், அசூர் கிளைக் கழக செயலாளர் ந.செல்லப்பிள்ளை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர் ந.முத்துச்செல்வன், வேப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.பிரபாகரன், அசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ரவி, குன்னம் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், தேவா, தர்மராஜ், முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×