என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது
குன்னம்,
பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு பழைய பேருந்து நிலைய த்தில் உள்ள காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லய ன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு சாசன த்தலைவர் என்ஜினியர் ராஜாராம் தலைமை தாங்கி னார். இதனைத் தொடர்ந்து சுந்தர் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஜி இடி மாவட்ட தலைவர் என்ஜி னியர் ராஜாராம் தலைமை தாங்கினார், சுப்ரீம் லயன்ஸ் வட்டார தலைவர் என்ஜினி யர் ரவி முன்னிலை வகி த்தார். மண்டல ஒருங்கிணை ப்பாளர் ரமேஷ், பெரம்ப லூர் சுப்ரீம் லயன்ஸ் தலை வர் குணாளன், செயலாளர் விக்னேஷ், என்ஜினியர் சீனிவாசன், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் தினேஷ், ராஜா, சரவணன், கார்த்திக்,
பெரம்பலூர் அரிமா சங்கத்தை சேர்ந்த பாபு, சிவராஜ், சேவை பிரிவு செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் காசி விஸ்வநாதன், முதல் நிலை தலைவர் முரளி, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்த வட்டார தலைவர் ென்ஜினியர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்