என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் உட்பட 2 பேருக்கு சிறை
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கரம்பியம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் வசந்தராஜ் (வயது30). இவரது உறவினர் மகேந்திரன் மனைவி சங்கரி (22). இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சங்கரி வீட்டிற்கு வந்த 17 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சத்தியராஜ் கற்பழி த்துள்ளார். அச்சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தி கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறுமியை கற்பழித்த இளைஞர் வசந்தராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சங்கரி ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X