search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முதாட்டி மயங்கி விழுந்து சாவு
    X

    முதாட்டி மயங்கி விழுந்து சாவு

    • முதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • அரும்பாவூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெ ரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 64). இவர் சம்பவத்தன்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×