search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    குன்னம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • குன்னம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, எழுமூர், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியார் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×