என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Byமாலை மலர்3 Sept 2023 11:55 AM IST
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- போலீஸ் சார்பில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தில் போலீசார் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு வளவன் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X