என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாலை பாதுகாப்பு வார விழா
Byமாலை மலர்13 Jan 2023 6:43 AM GMT
- சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
- 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் 52-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விழா 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X