என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூரில் சிவலிங்கேஸ்வர வழிபாடு
- எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வழிபாடு நடைபெற்றது
- மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை கோவிலில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலி ங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் காக ன்னை ஈஸ்வரர் கோவில் மற்றும் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவா மிகள் மணிமண்டபத்திலும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி நடந்த சிறப்பு வழிப்பாட்டில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து, உலக மக்கள் நன்மைக்காக தொடர்ந்து நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்து கொண்டா ர். பின்னர் அன்னதான தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மகா சித்த ர்கள் டிரஸ்ட் இணை நிறுவ னர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் காமாட்சிபுரி ஆதீன த்தின் மெய்யன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்