search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மனு முகாம்
    X

    சிறப்பு மனு முகாம்

    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
    • போலீஸ் அலுவலக வளாகத்தில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் சிறப்பு போலீஸ் பிரிவினர் கலந்து கொண்டனர். முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 6 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×