என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தந்தை ரோவர் கல்வி குழுமத்தில் ஆசிரியர் தின விழா
- தந்தை ரோவர் கல்வி குழுமத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது
- பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.
பெரம்பலூர்:
தந்தை ரோவர் கல்வி குழுமத்தில் சார்பாக ஆசிரி யர் தின விழா மற்றும் சிறந்த ஆசிரியர்கள், பேராசி ரியர்களுக்கு விருது வழ ங்கும் விழா நடைபெ ற்றது.
விழாவிற்கு தந்தை ரோவர் கல்வி குழும மேலா ண் தலைவர் வரதரா ஜன், தலைமை வகித்தார். துணை மேலான் தலைவர் ஜான் அசோக் குமார் அறங்கா வலர் மகாலட்சுமி வரதரா ஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தி னராக பட்டிமன்ற பேச்சா ளர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறந்த 17 ஆசிரி யர்கள் மற்றும் பேராசிரி யர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கியும்,
100 சதவீத தேர்ச்சி வழங்கிய 130 ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு சான்றி தழ்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.
விழாவில் ரோவர் கல்வி குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் பேரா சிரியர்கள் மற்றும் ஆசிரிய ர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்