என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது
Byமாலை மலர்14 July 2023 1:45 PM IST
- போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கைதிகளை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்து வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X