search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி
    X

    சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி

    • 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    • சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணிபுரிய வக்கீல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லீகல் எய்ட்டு டிபன்ஸ் கவுன்சில் சிஸ்டம் என்ற பிரிவிற்கு தகுதி வாய்ந்த வக்கீல்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம். இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கீஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×