என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூர் மாவட்ட இளைஞர்காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
பெரம்பலூர்,செப்.29-
பெரம்பலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பா ளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பா ளராக இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஸ்ரீதர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
கூட்டத்தில் வருகிந எம்பி தேர்தலில் பெர ம்பலூர் தொகுதியை காங்கி ரஸ் கட்சிக்கு ஒதிக்கீடு செய்ய வேண்டும். பெர ம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ெரயில் சேவை உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
இதில் சட்டசபை தொகுதி தலைவர்கள் ராஜா, பார்த்திபன், காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை ராஜீவ் காந்தி மற்றும்இ ளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்