search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் 21-ந் தேதி மின் தடை
    X

    கோப்பு படம்

    வேடசந்தூரில் 21-ந் தேதி மின் தடை

    • வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ள னம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி தட்டாரப்பட்டி, அய்ய ம்பாளையம், ஆண்டிய கவுண்டனூர், நொச்சி ப்பட்டி, விராலிப்பட்டி புதுப்பட்டி, தெத்துப்பட்டி, நவாமரத்துப்பட்டி,

    நடுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×