என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரியநாயக்கன்பாளையம், வடவள்ளியில் நாளை மின் நிறுத்தம்
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
- புதுத் தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதியிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
கோவை,
கோவை பெரியநாயக்கன் பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெரிய நாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளி–பாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதனை கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சீரநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம் துணை மின்நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (ஒரு பகுதி),செல்வபுரம்.
மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திப்பாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம்.
தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரை சாவடி.
தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகரிலும் மின் வினியோகம் இருக்காது. இதனை சீரநாயக்கன் பாளையம் செயற்பொறியாளர் வைதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் நடக்கும் பணி காரணமாக, ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதிநகர், தயாள்வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டிவிஎஸ் நகர் ரோடு மற்றும் ஜெம்நகர், ஓம்நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதியில் ஒரு சில பகுதி.
இந்திராநகர், காவேரிநகர்,ஜீவா நகர், காமராஜ் வீதி, கேகே புதூர் 6-வது வீதி, ஸ்டேட்பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே அவுட், கே.ஜி.லே அவுட், கிரிநகர்,தேவிநகர், அம்மாசைக்கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி
பி&டி காலனி, ஈபி காலனி, பூம்புகார் நகர், டிவிஎஸ் நகர், அருண்நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம்.
சேரன் நகர், ஐடிஐ நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன்நகர், லட்சுமி நகர், ரெயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராமகிருஷ்ணாநகர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கவுண்டம்பாளையம் (பம்ப் ஹவுஸ்)
லெனின் நகர்
சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரிவீதி, மருதக்குட்டி ேல அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சிஜி லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர்,
புதுத் தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதியிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் சிவதாஸ் அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்