search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை மின்தடை
    X

    விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை மின்தடை

    • விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் விநியோக செயற்பொறி யாளர் மாரியப்பன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை (28-ந் தேதி ) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வ நாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழி வழிக் குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தா டப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

    மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளை களை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×