search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பூமலூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    பூமலூர் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
    • செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாைள செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளானது மங்கலம், பூமலூா், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    Next Story
    ×