என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமகிரிபேட்டையில் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்2 Aug 2022 9:15 AM GMT
- வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கிளையின் சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றிய தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் லதா, வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய துணைத் தலைவர்கள் வினோத், கிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமகிரிப்பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X