என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ரத்த தான முகாம்
Byமாலை மலர்4 Dec 2022 6:51 AM GMT
- ரத்த தான முகாம் நடைபெற்றது
- முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை சார்பில் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், முத்துக்குமார், பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் இயக்க தலைவர் சரவணகுமார், துணைத்தலைவர் யோகராசா, செயலாளர் வெள்ளைச்சாமி, இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, முத்துக்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X