என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா
Byமாலை மலர்2 Jan 2023 6:25 AM GMT
- 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது
- நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அரசு கிளை நூலகத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் இரும்பு அலமாரிகள், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு அலமாரிகள், இருக்கைகள், மற்றும் மின்விசிறிகளை கிளை நூலகர் வனிதாவிடம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பெப்சி முருகேசன், பால் குணசீலன், உறுப்பினர்கள் பரமசிவம், ஆறுமுகம் ,சேட்டு, வைர மூர்த்தி ,முனியராஜ், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X