என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வெள்ளி குதிரை வாகனம்
- 62 கிலோ எடையில் கிராம மக்களால் செய்யப்பட்டுள்ளது
- வெற்றி ஆண்டவர் அய்யானார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர்வலம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயில் பங்குனி திருவிழா நேற்று காப்பு கட் டுதல் தொடங்கியது. அந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று நிறைவு பெறுவது வழக்கம். மழை வேண்டியும் அக்கி ராமத்தில் வேளாண்மை செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலில் இருந்து 62 கிலோ எடையில் வெள்ளி குதிரை வாகனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளி குதிரை வாகனத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமா க எடுத்து சென்று கோயிலூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அய்யனார் சி லையை அந்த குதிரை வாகனத்தில் அலங்கரித்து அமர வைத்து அத னை மீண்டும் கிராம மக்கள் குப்பகுடி கொண்டுவந்தனர்.வெள்ளி குதிரையில் வீட்டில் இருந்த ஐம்பொன்னாலான அலங்கரி க்கப்பட்ட அய்யனார் சிலைக்கு மக்கள் வழிநெடுகிலும் சிறப்பு பூ ஜைகள் செய்து வழிபட்டனர்..மேலும் கோயிலில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த தங்க ஆப ரண பெட்டிகளையும் பலத்த பாதுகாப்போடு எடுத்து வந்த கிராம மக்கள் அதனை ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் அய்யனா ருக்கு அலங்கரித்து சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் ஆராதனை விழாக்களை மேற்கொள்ள உள்ளனர். இன்று தொடங்கிய விழா இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறவு ள்ள நிலையில் நாள் தோறும் சுவாமி வீதியுலா காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுக ளை 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்