search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
    X

    மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

    • மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காரையூர் பகுதியான முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, மேலத்தானியம், காரையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×