என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விராலிமலை பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்8 May 2023 8:32 AM GMT
- விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (9.5.2023, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. விராலிமலையில் இருந்து மின் விநியோகம் பெறும் விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிபட்டி, கொடும்பாளூர், விட்டமம்பட்டி, பாட்னாப்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, கோமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கிடையே விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு விராலிமலை நகர் பகுதியில் தொடர்ந்து மின் விநியோகம் இருக்கும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X