என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.68 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் தொடக்கம்
- கந்தர்வகோட்டையில் ரூ.68 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- எம்.எல்.ஏ. சின்னத்துரை தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விராலிப்பட்டி ஊராட்சியில் அங்காடி அமைத்தல். குளத்தூர் ஊராட்சியில் அங்காடி அமைத்தல், நடுப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல், தச்சங்குறிச்சி ஊராட்சியில் தடுப்புச் சுவர் மற்றும் படித்துறை அமைத்தல், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல், கந்தர்வகோட்டை ஊராட்சியில் கலையரங்கம் கட்டுதல், மற்றும் துருசுப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் ,ஆணையர் பால் பிரான்சிஸ், திமுக நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மேன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆர்.எஸ். முத்துக்குமார், ஜோதி ராணி மகாலிங்கம், ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார், அரசு முதல் நிலை ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்