என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது போதையில் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் மர்மச்சாவு
- மது போதையில் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் மர்மச்சாவு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் வேலுச்சாமி (வயது 32). இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்டு மது போதையில் ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் அருகில் உள்ள சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். நகரின் மையப்பகுதியில் இறந்து கிடந்ததால் இன்று அதிகாலை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டடர் அழகம்மை மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது மது போதையில் சுற்றித்திரிந்த ஆசிரியர் வேலுச்சாமி என்பது உறுதியானது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்